HomeToday Private Jobsவீட்டில் இருந்து வேலை வாய்ப்பு 2024 - Work From Home Jobs Tamil Nadu

வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு 2024 – Work From Home Jobs Tamil Nadu

அனைவருக்கும் வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு 2024 இந்த பக்கத்தில் உண்மையான வீட்டில் இருந்த படியே வேலை செய்து பணம் சம்பாதிக்கும் வேலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு அறிவிக்கும் Work From Home பதவிகள் அனைத்தும் தொழில் முதலீடு பதவிகள் கிடையாது. இது உங்கள் திறமைக்கேற்ற வேலை. படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை தமிழ்நாடு முழுக்க உள்ள அனைவரும் கீழே Work From வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். Work From Home வேலைகளை தெளிவாக தெரிந்து கொண்டு வேலை செய்யுங்கள். வீட்டில் இருந்து வேலைக்கான முழு விளக்கம் கீழே உள்ளது.

வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு

புதிதாக அறிவிக்கப்பட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு 2024

Department: Tamil Nadu Private Depart
Job Type: Private Jobs
Location: Across Tamil Nadu
Post Name: 
  • Data Entry Operator
  • Social Media Manager
  • Video Editor
  • Photo Editor
  • Content Creator
  • Content Writer
  • Online Tutor
  • Task Manager
  • Other Etc
Vacancy: Various
Qualify: Any Degree / 12th / 10th
Salary:Rs. 10,000 – 78,000/- Per Month
Candidate: Qualified Male & Female
Age Limit: A Maximum Of 45 Year
Apply Mode: Online Mode
  • தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல்வேறு விதமான நிறுவனங்கள் மூலமாக Data Entry Operator, Typist, Tele Caller, Office Staff, Assistant, Packing Post, Etc போன்ற பதவிக்கான  காலிடங்கள், இந்த பக்கத்தில் தெளிவான முறையில் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வீட்டில் இருந்து வேலை செய்ய, அதிகமான காலியிடங்கள் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டம் மேற்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வி தகுதிகள் உள்ள நபர்களுக்கும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அனைத்து மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான பதவிகளுக்கு, மாத ஊதியமாக ரூபாய் பத்தாயிரம் முதல் 81 ஆயிரத்துக்கு மேல் மாத சம்பளங்கள் வழங்கப்படும். அது அனைத்தும் நீங்கள் செய்யும் பதவிகளை பொறுத்து மாறுபடும்.
  • இங்க தெரிவிக்கப்பட்டுள்ள வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான பதவிகளுக்கு 18 வயது முதல் அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதே போல் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் அப்ளை செய்யலாம். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அப்ளை லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN Work From Home Jobs ( Apply )

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

தமிழ்நாடு  வீட்டில் இருந்து வேலைவாய்ப்பு தகவல்:

இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் வாரியாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டிலிருந்து வேலை வாய்ப்பு போன்ற தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இந்த பக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தெள்ளத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள படித்த மற்றும் படிக்காத ஆண்கள் மற்றும் பெண்கள், வீட்டில் உள்ள இல்லத்தரசிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளும், பகுதி நேர வேலைக்காக காத்திருக்கும் நபர்களும் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்ட பிறகு இங்கே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டில் இருந்து வேலைக்கு எந்த ஒரு தேர்வு கட்டணம், முதலிடூம் கிடையாது. இது முழுக்க முழுக்க உங்களின் தகுதி மற்றும் அனுபவம் சார்ந்து உங்களுக்கேற்ற துறைக்கான வேலையாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் வாரியாகவும் வீட்டிலிருந்து வேலை வாய்ப்பு பதவிகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி,

காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை மயிலாடுதுறை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட், சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர்,

திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள சிறிய மாவட்டம் முதல் தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாவட்டம் வரையிலான வீட்டில் இருந்து வேலை செய்யும் பதவிகள் மற்றும் அதற்கான பிற விவரங்கள் அனைத்தும் இந்தப் பக்கத்தில் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே தமிழ்நாடு மாவட்ட வாரியான வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு தகவல்களும் மற்றும் அனைத்துவித வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு தகவல்கள் தமிழ்நாடு மாவட்டம் வழியாக வெளியாகும் என்பதனையும் இந்த பக்கத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

சென்னை மாவட்ட வீட்டிலிருந்து வேலை வாய்ப்புகள்:

சென்னை மாவட்டத்தில் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும், பல்வேறு பிற நிறுவனங்களும், பல்வேறு தொழில் நிறுவனங்களும் அமைந்துள்ளன.

அந்த நிறுவனம் மூலமாக பல்வேறு விதமான வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகள் அவ்வப்போது சென்னை முழுக்க வெளியாகி வருகின்ற.  இப்படிப்பட்ட சென்னை வீட்டில் இருந்து வேலை பதவிக்கு சென்னையில் உள்ள தகுதியான அனைத்து விதமான ஆண்கள் மற்றும் பெண்கள் இங்கே கொடுக்கப்பட்ட சென்னை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகளை தெரிந்துகொண்ட பிறகு இங்கே விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் பாக்கிங் வேலைகள் அதாவது பெண் ஃபக்கிங், சாக்லேட் பாக்கிங், மசாலா பாக்கிங், உணவு பொருள் தயாரிப்பு பாக்கிங் மற்றும் பல்வேறு விதமான பாக்கிங் வேலைகள் சென்னையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இந்த பக்கத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆன்லைன் டேட்டா என்ட்ரி பதவிகளும், டைப்பிங் பதவிகளும், ஐடி நிறுவன பதவிகளும், ஆன்லைன் ஆசிரியர் வேலைகளும் சென்னை மாவட்டம் வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிக்கு தகுதியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் வீட்டில் இருந்த வேலை பத்விக்கு சென்னை மாவட்ட இல்லத்தரசிகள் மற்றும் திருமணமான பெண்கள் இந்த பக்கத்தின் மூலமாக வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொண்டு பிறகு இங்கே விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட வீட்டிலிருந்து வேலைவாய்ப்பு பதவிக்கு ஒரு ரூபாய் கூட முதலீடும செய்ய தேவையில்லை. ஏனென்றால் அனைத்தும் அந்தந்த நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்புகள் ஆகும்.

சில சமயம் ஏதாவது ஒரு நிறுவனம் நீங்கள் தேர்வு செய்த துறைசார்ந்த பதவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் அல்லது முதலீடு அல்லது வேறு ஏதாவது கட்டணமோ உங்களிடம் கேட்டால் கட்டாயம் அது போலி நிறுவனமாகும்.

அதனால் எந்த ஒரு தனியார் நிறுவனமும் வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டணம் வசூலிப்பது இல்லை. அதனால் இங்கே கொடுக்கப்பட்ட சென்னை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகளை தெளிவான முறையில் கொடுக்கப்பட்ட தகவலை தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பிக்க.

மேலும் அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தை பார்த்து முழுமையாக அதற்கான தகவலை அறிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்தால் சென்னை மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகள் கட்டாயம் நல்ல சம்பளத்தில் நல்ல நிறுவனத்தில் சென்னையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கும்.

சென்னை மாவட்டத்தில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் மற்றும் ஊராட்சி அமைப்புகள் போன்றவை அமைந்துள்ளன. அந்தந்த கிராம மக்கள் சார்ந்தோ அல்லது நகரங்கள் சார்ந்த அல்லது பல்வேறு பகுதிகள் சார்ந்த வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு தகவல்கள் இங்கே சென்னையில் உள்ள அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் சென்னையில் வீட்டில் இருந்து வேலை செய்ய கட்டாயம் உங்களிடம் மடிக்கணினி அல்லது தொலைபேசி இருக்க வேண்டும். இது அனைத்து வகையான வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு அதாவது ஆன்லைன் வேலைவாய்ப்புக்கு தேவைப்படும்.

இதுவே வீட்டிலிருந்து வேலை செய்ய மிக முக்கிய பொருளாகும். சென்னையில் பல்வேறு விதமான வீட்டிலிருந்து வேலைகள் உள்ளன. அது மட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு இணைய தளங்களும் அமைந்துள்ளன.

அந்த இணையதளம் மூலமாக பல்வேறு சென்னை மாவட்ட வீட்டிலிருந்த வேலைவாய்ப்பு தகவல்களும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இங்கே சென்னையில் உள்ள வீட்டிலிருந்து வேலை செய்ய விருப்பமுள்ள நபருக்கு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

கோவை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக தொழில் நிறுவனத்திலும், தொழில்நுட்ப நிறுவனத்திலும், தயாரிப்பு நிறுவனத்திலும், சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

இந்த கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்படும் அனைத்து விதமான வீட்டிலிருந்து வேலைவாய்ப்பு பதவிக்கு கோவையில் உள்ள திருமணமான ஆண்கள், திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத ஆண்கள், திருமணம் ஆகாத பெண்கள், இல்லத்தரசிகள், பகுதிநேர வேலை ஆட்கள் போன்ற நபர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போன்றவர்கள்

கோவை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிக்கு உங்கள் துறை சார்ந்த பதிவை தேர்வு செய்து இங்கே விண்ணப்பித்துக் கொள்ளலாம். பொதுவாக கோவையில் பல்வேறு விதமான வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகள் அமைந்துள்ளன.

அதில் பெரும்பாலும் டேட்டா என்றி பதவிகளும், டைப்பிங் பதவியிலும், இணையவழி பதவிகளும், இணையதள பதவிகளும், தொழில்நுட்ப நிறுவன பதவிகளும் அதிக எண்ணிக்கையில் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவிக்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் பல்வேறு வகையான வீட்டில் இருந்த வேலை பதவிக்கு நமது இணையம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய வீட்டிலிருந்து வேலை பதவிக்கு கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களும் தமிழ்நாட்டில் வேறு மாவட்டத்தில் ஆண்களும் பெண்களும் தெளிவான முறையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த பக்கத்தின் மூலமாக கோவையில் உள்ள அனைத்து பகுதியிலிருந்து அறிவிக்கப்பட்ட புதிய வீட்டில் இருந்த வேலைகான பதவிகள் அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வீட்டிலிருந்து வேலைகள் பதவியை பொருத்தவரை இணையம் மற்றும் தொழில் சார்ந்த வேலைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பெரும்பாலும் கோவை மாவட்ட வீட்டில் இருந்து வேலைக்கு கட்டாயம் மொபைல் மற்றும் மடிக்கணினி இருந்தால் நல்லது. இது தவிர பல்வேறு வீட்டில் இருந்து வேலை பதவிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரம் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தெரிவிக்கப்பட்ட வீட்டிலிருந்து வேலைகளுக்கு கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஐந்தாம் வகுப்பு முதல் பட்ட படித்தவர்கள் வரை படித்த அனைத்து நபர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால் பெரும்பாலும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகள் படித்து கோவை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கோவை மாவட்டத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் பதவிகள் இங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்ட கோவை மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவியை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

திருச்சி மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம் மலைக்கோட்டை மாவட்டம் என்று கருதப்படுகின்றது. அதுமட்டுமின்றி காவிரி ஆறு பாயும் மாவட்டமாக இந்த மாவட்டம் திகழ்ந்து வருகின்றது.

இந்த திருச்சி மாவட்டத்திலிருந்து அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய திருச்சி மாவட்டம் முழுக்க உள்ள வீட்டில் இருந்து வேலை சம்பந்தப்பட்ட பதவிகளுக்கான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் தகவல் இந்த பக்கத்தில் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்ட திருச்சி மாவட்ட வீட்டிலிருந்த வேலைகள் பதவிக்கு திருச்சியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

இந்த பக்கத்தில் திருச்சியிலுள்ள வீட்டில் இருந்து வேலை பதவிகளை தவிர மற்ற மாவட்ட வீட்டில் இருந்து வேலை காண பதவிகளும் மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தில் வெளியாகும் வீட்டில் இருந்து வேலை பதவிகளுக்கு திருச்சியில் உள்ள தகுதியான நபர்கள் அதாவது இல்லத்தரசிகளும் பகுதி நேர பணி ஆண்கள் மற்றும் பெண்கள், கல்லூரி மாணவர்களும் மற்றும் வேலை தேடி திரியும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிகளை பொருத்து உங்களுக்கான கல்விதகுதி மாறுபடும். பெரும்பாலும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு கணினி பொறியியல் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த அனுபவ பயிற்சி இடம் பெற்றிருக்க வேண்டும்.

இது தவிர தயாரிப்பு நிறுவனமும் அல்லது தொழில் சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஏதாவது ஒரு பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதி பெற்றுள்ள திருச்சியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இங்கே குறிப்பிட்ட திருச்சி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகளை தெளிவான முறையில் தெரிந்துகொண்ட பிறகே நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். திருச்சி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகள் இந்த பக்கத்தில் திருச்சியில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில் சரியான முறையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள வீட்டில் இருந்து வேலை பதவிகளை தவிர மற்ற மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு திருச்சியில் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தில் இணையவழி வேலைவாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் வெளியாகலாம்.

இணையவெளி வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகளை நீங்கள் தெரிந்து கொண்டும் இணையத்தில் முழுமையாக அறிந்த பின்பே விண்ணப்பிக்க வேண்டும். ஏனென்றால் திருச்சி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகளுக்கு ஒரு சில போலி நிறுவனங்கள் உள்ளாகியுள்ளது.

அதனால் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புகளை நமது இணையம் மூலம் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு அங்கங்கே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி திருச்சி மாவட்ட வீட்டில் இருந்து வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மேலும் திருச்சி மாவட்ட வீட்டில் இருந்த வேலைகள் சார்ந்த பதவிகளை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு அவர்கள்  குறிப்பிட்ட முறையின்படி இணையம் அல்லது வேறு முறையின் மூலமாக சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

மதுரை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

மதுரை மாவட்டம் ஒரு பாரம்பரிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் தினந்தோறும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வேலைவாய்ப்பு காலியிடங்களை அங்குள்ள சில தனியார் நிறுவனங்கள் நேரடி மூலமாகவோ அல்லது இணைய மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ குறிப்பிட்டு வருகின்றது.

அதன்படி இந்த பக்கத்தில் மதுரை மாவட்டத்தில் குறிப்பிட்ட இணையவழி விண்ணப்பிக்கும் முறையின்படி இங்கே கொடுக்கப்பட்ட மதுரை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகளை தெளிவாக முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

மதுரைமாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு மதுரையில் உள்ள அனைத்து விதமான ஆண்களும் அதே போல் அனைத்து விதமான பெண்களும் இங்கே தகுதியுடையவர்கள். ஆனால் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைகளை பொருத்தவரை உங்கள் கல்வி தகுதியை பொறுத்து உங்கள் பதவிகளும் வேறுபடும்.

நீங்கள் தொழில் சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டுமென்று நினைத்தால் அதற்கு உங்களுக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு போதும். ஆனால் தொழில்சார்ந்த நிறுவனமோ அல்லது மிகப்பெரிய அமைப்பின் மிகப்பெரிய அமைப்பு சார்ந்த பதவியில் ஈடுபட வேண்டும்

என்றால் கட்டாயம் உங்களுக்கு நல்ல கல்வி தகுதியும் நல்ல அனுபவம் இருந்தால் மட்டுமே நீங்கள் அப்படிப்பட்ட மிகப் பெரிய நிறுவனத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும். பெரும்பாலும் இங்கே கொடுக்கப்படும்

பதவிக்கு எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட வீட்டிலிருந்து வேலைகள் பதவிக்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல காலியிடங்கள் மற்றும் நல்ல வாய்ப்புகள் இடம்பெற்றுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்ட மதுரை மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்ய இந்த அரிய வாய்ப்பினை தெளிவான முறையில் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மதுரை மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகளுக்கு மதுரையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அதனால் முதலில் நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தை பற்றியும் அதற்கான பணி அனுபவத்தை பற்றியும் இங்கே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அதேபோல் மதுரை மாவட்டத்தில் டேட்டா என்ட்ரி போன்ற பதவிகளும் தொழில் சார்ந்த பதவிகளும், இணையவழி சர்வே பதவிகளும் மற்றும் பல்வேறு இணைய வழி பதவிகளும் மதுரையில் அதிக எண்ணிக்கையில் நாம் எதிர்பார்க்கலாம்.

இதை தவிர மதுரையிலுள்ள தனியார் நிறுவனத்தின் மூலமாகவும் நாம் வீட்டிலிருந்து வேலை போன்ற பதவிகளில் தெரிந்துகொள்ளலாம். சென்னையைப் போன்று இந்த மதுரை மாவட்டத்திலும் பாக்கிங் வேலைகள்

அதாவது மசாலா பாக்கிங், சாக்லெட் பாக்கின், பென்சில் பாக்கிங்  போன்ற பதவிகளையும் நாம் சிறிய நிறுவனத்திலோ அல்லது பெரிய நிறுவனத்தில் இங்கே சிறிது எதிர்பார்க்கலாம். இதேபோன்று பல்வேறு பாக்கிங் வேலைகளும் இந்த மதுரை மாவட்டத்தில் வெளியாகும்.

எப்படிப்பட்ட பாக்கிங் வேலைகளுக்கு நாம் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். பொதுவாக மதுரைமாவட்ட பாக்கிங் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மற்ற மாவட்டத்தில் உள்ள பெண்கள் அல்லது ஆண்கள் மதுரைமாவட்ட வீட்டில் இருந்து வேலைக்கு விண்ணப்பிப்பது என்பது நல்லதல்ல. இதற்கு மதுரையில் உள்ள நபர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அதனால் அதில் உள்ள நபர்கள் குறிப்பிடும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு தகவலை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு அந்த நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை நல்ல முறையில் தெளிவான கருத்துக்களை இங்கே தெரிந்து கொண்ட பிறகு அவர் ஒரு குறிப்பிட்ட இணைய மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ விண்ணப்பித்து கொண்டு புதிய வேலைகளை பெற்றுகொள்ளுங்கள்.

சேலம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

சேலம் மாவட்டம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான மாவட்டத்திற்கு இணையான தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பல்வேறு விதமான தொழில் நடைபெற்று வருகிறது.

அந்த நிறுவனத்தின் மூலமாக வீட்டில் இருந்து வேலை பதவிகள் இந்த பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் நாம் எதிர்பார்க்கலாம். சேலம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு சேலத்தில் உள்ள ஆண்கள் மட்டும் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இங்கே கொடுக்கப்படும் சேலம் மாவட்ட வேலை வாய்ப்புகள் அனைத்தும் பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனத்தின் மூலமாகவும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலமாகவும் பல்வேறு இணையவழி நிறுவனத்தின் மூலமாகவும் அந்த நிறுவனத்தின் இணைய முகவரிகளை

கொடுக்கப்பட்ட தகவலாகவும் அதன்படி நமது இணையதளத்தில் அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவல்களை தெளிவான முறையில் அறிந்த பிறகு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்ட சேலம் மாவட்ட வீட்டில் இருந்து வேலையிலுருந்து நல்ல சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலம் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளது.

ஆனால் பெரும்பாலான சேலம் மாவட்ட நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான பணியாளர்களுக்கு கட்டாயம் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐந்து வருட அனுபவம் இருந்தால் நல்ல சம்பளம் அதாவது  50 ஆயிரத்துக்கும் மேலான சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதனால் நீங்கள் எந்த துறையை தேர்வு செய்து அந்தத் துறை சார்ந்த பணி அனுபவம் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் சேலம் மாவட்டத்திலிருந்து வேலை வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.

அதே சமயம் எட்டாம் வகுப்பு படித்த நபர்களுக்கும், ஐந்தாம் வகுப்பு குறைவானதாகும் அவரவர் துறைசார்ந்த பதவிகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இங்கே கொடுக்கப்பட்ட சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு தகவல் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்களுக்கான வேலை வாய்ப்பு தகவலின்படி அந்த நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின் படி அதாவது குறிப்பிட்ட  முகவரி மூலமாகவோ விண்ணப்பித்து கொண்டு சேலம் வீட்டில் இருந்து வேலை பதவியை பெற்றுக் கொள்ளுங்கள்

சேலம் மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு பல்வேறு வாய்ப்புகள் ஆங்காங்கே அமைந்துள்ளது. பெரும்பாலும் சேலம் மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு உங்களுக்கு கட்டாயம் மடிக்கணினி அல்லது நல்ல ஸ்மார்ட் போன் கட்டாயம் தேவைப்படும்.

பெரும்பாலும் ஆன்லைன் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கேப்ட்ச என்றி ஆப்ரேட்டர், டைபிஸ்ட், ஹாண்ட் ரைட்டிங், போட்டோஷாப் மற்றும் பல்வேறு விதமான இணையவெளி வீட்டிலிருந்து வேலைவாய்ப்புகள் சேலம் மாவட்ட தனியார் நிறுவனத்தில் இருந்து அல்லது தனியார் அமைப்பின் மூலமாகவோ நாம் இந்தப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தில் வெளியாகும் எப்படிப்பட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பாக இருந்தாலும் அதனை முதலில் நமது இணையத்தில் சரியான முறையில் தெரிந்து கொண்ட பிறகு நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தவிர தமிழ்நாட்டில் உள்ள வேறு மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகளும் இந்த பக்கத்தில் தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையான வீட்டில் இருந்து வேலைவாய்ப்புகள் வெளியாகும்.

அது தவிர சேலம் மாவட்டத்திலும் அதிக எண்ணிக்கையில் வெளியாகின்றது. இதற்கு அனைத்து நபர்கள் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு இங்கே கொடுக்கப்பட்ட சேலம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை அதற்கான முழு விவரத்தை தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

அடுத்தபடியாக ஈரோடு மாவட்ட வீட்டிலிருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஈரோடு மாவட்டத்தில் பகுதி நேர வேலைகளும், வீட்டில் இருந்த வேலைகளும் அல்லது பகுதிநேர தொழில் சார்ந்த வேலைகளும் இங்கே அதிக எண்ணிக்கையில் நாம் அறிய உள்ளோம்.

ஈரோடு மாவட்டம் ஒரு சிறப்பான மாவட்டமாக வேலைவாய்ப்பில் திகழ்ந்து வருகின்றது. அதிலும் வீட்டில் இருந்து வேலைகள் சார்ந்த பதவிகள் அவ்வப்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்து இந்த பக்கத்தில் நாம் அதிக எண்ணிக்கையில் எதிர்பார்க்கலாம்.

இது தவிர பல்வேறு விதமான வீட்டில் இருந்து வேலைகள் சார்ந்த பதவிகள் இந்த பக்கத்தில் நாம் அறிய உள்ளோம். இங்கே கொடுக்கப்படும் ஈரோடு மாவட்ட வீட்டிலிருந்து வேலை சார்ந்த பதவிகளை சரியான முறையில் தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

ஈரோட்டில் உள்ள இல்லத்தரசிகளும், கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கான தொழில் சார்ந்த பதவிக்கு பொதுவாக கல்வி தகுதி அவசியம் கிடையாது.

ஆனால் ஆர்வமிருந்தால் நல்லதாகும். அதன்படி இங்கே கொடுக்கப்பட்ட ஈரோடு மாவட்ட வீட்டில் இருந்து வேலை சார்ந்த பதவிக்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலம் உள்ளது. அதன்படி வீட்டில் இருந்து வேலை வாய்ப்புக்கான ஈரோடு மாவட்ட பதவிகளை சரியாக அறிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

ஈரோடு மாவட்டத்தை சுற்றி மிக முக்கியமான தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அமைந்துள்ளது. ஈரோடு ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து வேலை இருப்பதாகவும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க ஈரோடு மாவட்டத்தில் உள்ளீர்கள் என்றால் கோவை அல்லது சேலம் அல்லது திருப்பூர் போன்ற மாவட்டத்தில் வெளியாகும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இங்கு உள்ளது. அதன்படி சரியான தகவலை தெரிந்து கொண்ட பிறகு ஈரோடு மாவட்ட வீட்டில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஈரோட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும். அதற்கான அனைத்து தகவலும் நமது இணையதளத்தில் தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் ஈரோடு மாவட்ட வீட்டில் இருந்து வேலைக்கு விண்ணப்பிக்கவும்

திருப்பூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

திருப்பூர் மாவட்ட வீட்டிலிருந்து வேலை சார்ந்த பதவிகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அங்குள்ள படித்த மற்றும் படிக்காத நபர்களுக்காக தெளிவான முறையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் திருப்பூர் மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு திருப்பூர் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க. மற்ற மாவட்டத்தில் உள்ள நபர்கள் திருப்பூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

ஏனென்றால் இது திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதனால் முதலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்களை தேர்வு செய்த பிறகே மற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பித்து கொள்ளப்படும்.

அதன்படி ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த நபர்களுக்கும் இந்த பக்கத்தில் ஈரோடு மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே கொடுக்கப்படும் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பல்வேறுவிதமான திருப்பூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலைகள் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளது. ஒரு சில ஜவுளி நிறுவனத்தில் இருந்து  திருப்பூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகள் வெளியாகின்றன. ஆனால் அதிக எண்ணிக்கையில் வெளியாவதில்லை.

ஆனால்  தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்திலேயே திருப்பூர் மாவட்ட வெளியாகின்றது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் கிடையாது. தயாரிப்பு நிறுவனங்களும் ஜவுளி நிறுவனங்கள் அதிகம்  பல்வேறு வேலைவாய்ப்புகள் வெளியாகி வருகின்றது.

அதனால் இங்கே தெரிவிக்கப்பட்ட தகவலை ஒருமுறைக்கு இரண்டு முறை தெளிவான முறையில் தெரிந்துகொண்ட பிறகே விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஒரு இணைய நிறுவனமோ அல்லது தயாரிப்பு நிறுவனங்களோ மற்றும் இருந்து வேலைக்கு வருவதில்லை ஒருவேளை ஏதாவது நிறுவனம் பணம் கேட்டால் அது போலி நிறுவனமாகும்.

தமிழ்நாட்டில் உள்ள கோவிகளின் மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட வீட்டில் இருந்து வேலைவாய்ப்பு சார்ந்த பதவிகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வீட்டிலிருந்து வேலை வாய்ப்புகள் பல்வேறு உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆண்களும் பெண்களும், திருநங்கைகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம் உங்களிடம் அனுபவம் வேண்டும் என்று குறிப்பிட்டால் கட்டாயம் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட பணி அனுபவம் குறிப்பிட்ட பதவிக்கு இல்லை என்றால் கட்டாயம் அந்த பதவியை உங்களுக்கு கிடைக்காது அதனால் பெரிய பதவிகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஆசை உள்ள நபர்கள் அந்தந்த பதவிகள் சார்ந்த அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு தகவல்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகளை தெளிவான முறையில் தெரிந்துகொண்ட பிறகு அந்தந்த காஞ்சிபுரம் மாவட்ட நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி இணைய மூலமாகவும் அல்லது நேரடி மூலமாகவோ காஞ்சிபுரம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு நமது இணையம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

செங்கல்பட்டு மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகளை நாம் பார்க்க உள்ளோம். இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிறிது அதிகமாகவே உள்ளது.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய ஆர்வமுள்ள நபர்கள் கட்டாயம் கணினி அறிவியல் சார்ந்த பட்ட படிப்புகள் மற்றும் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்திருந்தால் நல்லது இது தவிர செங்கல்பட்டு மாவட்டத்தில் சில தயாரிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளது.

நீங்கள் செங்கல்பட்டு மாவட்ட வீட்டில் இருந்து வேலை செய்ய விருப்பம் இருந்தால் அந்தந்த நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி விண்ணப்பித்து கொள்ளுங்கள். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு போன்ற படிப்புகள் படித்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் இருந்து வேலை அறிவிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வேலைவாய்ப்புகள் இங்கே கொடுப்பதில்லை. தமிழ்நாடு முழுக்க உள்ள வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகளும் இங்கே நல்ல தெளிவாக சரியான முறையில் அனைத்து நபர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் வீட்டில் இருந்து வேலை பதவிகள் வேண்டும் என்று நினைத்தால் அந்தந்த மாவட்ட வாரியாக வீட்டிருந்து வேலை பதவிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

வேலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

வேலூர் மாவட்டம் ஒரு சிறப்பான வரலாறு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பல்வேறு விதமான வரலாற்று சாதனங்கள் அமைந்துள்ளது. அதேபோல் இந்த மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களும் அமைந்துள்ளது.

அந்தந்த நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது இணையத்தின் மூலமாகவோ இந்த வேலூர் மாவட்டத்தில் தினம் தோறும் பல்வேறு வீட்டில் இருந்து வேலை பதவிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

வேலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு நல்ல சம்பளம் நல்ல எதிர்காலம் வேலூர் மாவட்ட தனியார் நிறுவனம் கொடுத்துள்ளது. அதன்மூலம் வேலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு அங்கு உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தெளிவான முறையில் இந்த பதவிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

இணைய வழி ஆசிரியர்கள் டேட்டா என்ட்ரி, கல்வி சார்ந்த வேலைகள், கணினி நுட்பம் சார்ந்த வேலைகள் போன்ற வேலைகளுக்கு அதிக நபர்கள் வேலூர் மாவட்டத்தில் காத்திருக்கிறார்கள்.

அதனால் நீங்கள் கணினி சார்ந்த படிப்புகள் அல்லது மற்ற படிப்பு படித்திருந்தால் இதற்கு நல்லதாகும். மேலும் வேலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல் பார்ட்-டைம் வேலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது திண்டுக்கல் மாவட்டம் ஒரு சிறப்பு வாய்ந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகள் தெளிவான முறையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு இல்லத்தரசிகளும் கல்லூரி மாணவ மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்ட தனியார் நிறுவனம் பல்வேறு வீட்டில் இருந்து வேலைகளை   தெரிவித்து வருகின்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் மட்டுமே திண்டுக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

18 வயதிற்கு குறைவாக உள்ள நபர் திண்டுக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். அவர்கள் சிறு வயது அனுபவம் இருக்க வேண்டும். அதனால் 18 வயது முடிந்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும் அதேபோல் 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் எந்தவிதமான திண்டுக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

50 வயதுக்கு உள்ள நபர்கள் மட்டுமே இந்த மாவட்ட வீட்டில் இருந்து வேலைக்கு விண்ணப்பிக்கவும். மேலும் திண்டுக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை சம்பந்தப்பட்ட பதவிகள் மற்றும் பிற விவரங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

கன்னியாகுமரி மாவட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள பழமையான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் சில தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களும், சில தயாரிப்பு நிறுவனங்கள், சில தொழில் சார்ந்த நிறுவனம் அமைந்துள்ளது.

அந்த நிறுவனம் மூலமாக இந்த பக்கத்தில் கன்னியாகுமரி மாவட்ட வீட்டிலிருந்து வேலை சார்ந்த பதவிகள் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கவும்.

மேலும் இங்கே குறிப்பிட்ட கன்னியாகுமரி மாவட்ட நிறுவனம் வீட்டில் இருந்து வேலைவாய்ப்பு பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முறையில் சரியான முறையில் விண்ணப்பிக்கவும்.

பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த கன்னியாகுமரி மாவட்ட நபருக்கு கன்னியாகுமரியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிக வேலைவாய்ப்பு அறிக்கைகள் வெளியாக வாய்ப்புள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்ட வீட்டில் இருந்து வேளைக்கு இணையம் மூலமாக தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு உங்களுக்கு விருப்பமான கன்னியாகுமரி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பார்க்க பிறகு நமது இணைய மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அனைத்து வீட்டில் இருந்து வேலை மற்றும் கன்னியாகுமரி வீட்டில் இருந்து வேலை தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  இங்கே கொடுக்கப்பட்ட தகவலை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு கன்னியாகுமரி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பார்த்த பிறகு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

தஞ்சாவூர் வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த நிறுவங்களும், விவசாயம் சார்ந்த அமைப்புகளுமே அதிக எண்ணிக்கையில் உள்ளன.

அதனால் இந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீட்டில் இருந்து வேலை சார்ந்த பதவிகளை நாம் எதிர்பார்க்க முடியாது ஆனாலும் ஒரு சில பதவிகள் தஞ்சாவூர் மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இது அனைத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை செய்யும் நபருக்கு மட்டுமே. ஆனால் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இதனால் தொழில்சார்ந்த தஞ்சாவூர் தகவல்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும். அதன்படி தஞ்சாவூர் மாவட்ட தொழில் சார்ந்த நிறுவன வீட்டில் இருந்து வேலை செய்ய தகுதியுள்ள நபர்கள் இங்கே கொடுக்கப்பட்ட வேலையை தகவலின்படி சரியாக தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

பெரும்பாலும் தஞ்சாவூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை செய்ய ஐந்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் வரை அனைவருக்கும் தஞ்சாவூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எங்கேயோ கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

அது தவிர மேலும் சில தஞ்சாவூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலைகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவான தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கவும்

அரியலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

அடுத்தபடியாக அரியலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கான வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான பதவிக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் மாவட்டம் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, துறையூர் போன்ற மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள. இது ஒரு சிறிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பெரும்பாலான வீட்டிலிருந்து வேலைவாய்ப்புகள் வெளியாகாது.

ஆனால் ஒரு சில வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகள் அரியலூர் மாவட்டத்தில் எதிர்பார்க்கலாம். அதன்படி இங்கே  அரியலூர் மாவட்ட பகுதிநேர வேலை, முழுநேர வீட்டில் இருந்து வேலை, இணையவெளி வீட்டில் இருந்து வேலை தெளிவான முறையில் நமது இணையத்தில் தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி அரியலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலைக்கு பதவிக்கு விண்ணப்பித்த கொள்ளுங்கள்.

கடலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

கடலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் துறைமுகம் உள்ளது மற்றும் பல்வேறு கலாசாரங்கள் இதன் மூலம் நடைபெற்று வருகிறது.

இது தவிர சில தனியார் நிறுவனங்களும் பெரிய நிறுவனமாக அமைந்துள்ளது. அந்தந்த நிறுவனத்தின் மூலமாக கடலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பகுதிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கடலூர் மாவட்ட வீட்டு இருந்து வேலைக்காக பதவிகளை அந்தந்த நிறுவனம் மூலமாகவோ அல்லது நேரடி முறை மூலமாகவோ தெளிவான முறையில் தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற நிறுவன வீட்டிலிருந்து வேலை வாய்ப்புகளும் மற்றும் இந்த நிறுவனத்தின் தொழில் சார்ந்த வேலை கிடைக்கும். இதற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இங்கே குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கடலூர் மாவட்டத்தை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அல்லது இந்தியாவில் உள்ள அனைவரும் அந்த தொழில் சார்ந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். கடலூர் மாவட்டத்திலிருந்து வேலை பதவிக்கு அவர்கள் குறிப்பிட்ட கல்வித் தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

தர்மபுரி மாவட்டம் சேலம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் மையப்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள காரணத்தினால் இந்த பக்கத்தில் நாம் தர்மபுரி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகளை சிறிது அதிகமாக எதிர்பார்க்கலாம்.

தர்மபுரி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு தர்மபுரியில் உள்ள இல்லத்தரசிகளும், பணிப்பெண்களும், பணியாளர்களும், பகுதிநேர வேலையாட்களும் மற்றும் கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

என மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு நல்ல சம்பளம் மற்றும் சிறப்பான எதிர்காலமும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளன. இங்கே குறிப்பிடும் தர்மபுரி மாவட்ட பெற்றுருக்கும் வீட்டில் இருந்து வேலை பதவிக்கு தர்மபுரி மாவட்ட தனியார் நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அதற்கான தெளிவான தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு புதிய மாவட்டமாகும். இந்த மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த பக்கத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்பு பதவிகள் நமது இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டுமே தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து நாம் எதிர்பார்க்கலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு வீட்டில் இருந்து வேலையைப் நாம் இங்கு எதிர்பார்க்கலாம். பாக்கிங் சார்ந்த வேலை வாய்ப்புகளும், இணையவழி ஆசிரியர் பதவிகளும், டைப்பிங் சார்ந்த வேலைகளும், மென்பொருள் நிறுவன வீட்டில் இருந்து வேலை சார்ந்த பதவிகளை நாம் இங்கு எதிர்பார்க்கலாம்.

அந்த பதவிக்கு அந்தந்த கல்வி தகுதியுள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி என்றால் அனைத்து விதமான நபர்களும் விண்ணப்பிப்பதற்கு தகுதி உடையவர்களே. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் வேண்டுமென்றால் அந்தந்த பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கரூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

அடுத்தபடியாக கரூர் மாவட்ட வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான பதவிகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு எந்தவொரு விண்ணப்பக் கட்டணம், எந்தவொரு முதலீடும் கிடையாது.

அனைத்து விதமான கரூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு நீங்கள் ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு வேளை ஒரு நிறுவனமாக இருந்தால் மட்டுமே நீங்கள் பணம் கட்டும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் கரூர் மாவட்ட நிறுவனத்தை பற்றிய தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு நமது இணையம் மூலமாக கரூர் மாவட்ட வீட்டிலிருந்தே வேலை பதவிகளை அதற்கு அவர் ஒரு குறிப்பிட்ட முறைப்படி இனைய மூலமாகவோ அல்லது நேரடி முறையின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த கரூர் மாவட்டத்திலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வீட்டில் இருந்து வேலை சார்ந்த பதவிகளை இந்த பக்கத்தில் தெரிவித்து உள்ளோம். இந்த பக்கத்தின் மூலமாக எதிர்பார்க்கப்பட்ட அனைத்துவிதமான கிருஷ்ணகிரி மாவட்டம், சேலம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள  மாவட்டமாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில தொழிநுட்ப சார்ந்த நிறுவனங்களும் அமைந்துள்ளது. அந்த நிறுவனம் மூலமாகவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வீட்டில் இருந்து வேலை பதவியை நாம் இங்கு எதிர்பார்க்கலாம்.

நாகப்பட்டினம் வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டமாக அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் என்றும் குறிப்பிடுவார்கள். நாகை மாவட்டத்தில் உள்ள வீட்டில் இருந்து வேலை சார்ந்த பதவிகள் அதாவது இணையவழி  ஆசிரியர்கள்,

இணையவழி பகுதி நேர வேலை ஆட்கள், இணையவளி சர்வே வேலைகள், இணையவழி டேட்டா என்ட்ரி வேலைகள் மற்றும் அந்தந்த நாகை மாவட்ட தொழில் சார்ந்த நிறுவனத்தின் தொழில் வேலை வாய்ப்புகள் போன்ற வேலைகளை இந்த பக்கத்தில் நாம் எதிர்பார்க்கலாம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தெரிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதவிக்கு நாகையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த நாகப்பட்டினம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்.

நாமக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

நாமக்கல் மாவட்டம் செயற்கை கோழிகள்  மற்றும் செயற்கை கோழி முட்டைகள் தொழில் நிறுவனத்தில் சிறந்த முறையில் இயங்கி வரும் மாவட்டமாகும். இந்த நாமக்கல் மாவட்ட தனியார் நிறுவனம் மூலமாக வீட்டில் இருந்து வேலை பதவிகளை இந்த பக்கத்தில் நாம் எதிர்பார்க்கலாம்.

நாமக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கே விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அமைந்துள்ளன.

அந்த நிறுவனம் மூலமாக நாமக்கல் மாவட்டம் வீட்டில் இருந்து வேலை பதவிகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான வீட்டில் இருந்து வேலை பதவிகளை  நாம் நாமக்கல் மாவட்டத்தில் தெரிந்துகொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்ட வீட்டில் இருந்து வேலை தவிர மேலும் சில பதவிகளும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது கோவைக்கு அருகிலுள்ள ஒரு மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான வேலை வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் கிடையாது.

ஆனால் ஒருசில தனியார் நிறுவனத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து நாம் வீட்டில் வேலை செய்யலாம். எங்கள் கருத்தின்படி அதிக எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வேலை கிடைப்பதில்லை.

அதனால் நீங்கள் கூகுள், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல நிறுவனத்தின் மூலமாக நேரடி வீட்டில் இருந்து வேலை பதவிகளையோ அல்லது தொழில் சார்ந்த வீட்டில் இருந்து வேலை பதவிகளை இங்கே தெரிந்துகொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

பெரம்பலூர் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

பெரம்பலூர் மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் தனியார் கல்லூரி அமைப்புகளும், மருத்துவ அமைப்புகளும் அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

இந்த மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வீட்டில் இருந்து வேலை பதவிகள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு காலியிடங்கள் அவ்வபோது வெளியாகி வருகின்றன. அந்தந்த பெரம்பலூர் மாவட்ட நிறுவனம் குறிப்பிட்ட இணைய முகவரி மூலமாகவோ அல்லது நேரடியாக மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அதே போல் பல்வேறு விதமான தனியார் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான பதவிகள் இந்த மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

புதுக்கோட்டை மாவட்டம் வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு சார்ந்த தகவல்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவடடத்தில் தொழிசார்ந்த நிறுவனம் சிறிது குறைவே உள்ளது.

அதிலும் அங்கிருந்து வெளியாகும் புதுக்கோட்டை மாவட்ட வீட்டில் இருந்து வேலை  சற்று கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த மாவட்ட வைத்திருந்த வேலைவாய்ப்பு பதவிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க. இதற்கு ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் ராம்நாட் மாவட்டம் என்றும் குறிப்பிடுவார்கள். ராம்நாடு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வீட்டில் இருந்து பணிகள் அனைத்தும் இந்த பக்கத்தில் தெளிவான முறையில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ராம்நாடு வீட்டில் இருந்து பதவிக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இல்லதரசிகள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. அதே போல் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் சமீப காலமாக வீட்டிலிருந்து வேலைகள் வெளியாகி வருகின்றன. இந்த ராணிப்பேட்டை மாவட்ட வீட்டிலிருந்த வேலைகளை அங்குள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் அறிவித்து வருகிறது.

அதன் மூலம் ராணிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட பதவிகளை நமது இணையம் மூலம் தெரிந்து கொண்ட பிறகு அந்த நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

சிவகங்கை மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய மற்றும் நாகரிக மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பல்வேறு வீட்டில் இருந்து வேலை வாய்ப்புகள் அவ்வப்போது வெளியாகின்றன. இதற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இல்லத்தரசிகள் விண்ணப்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட நிறுவனங்கள் சரியான முறையில் பல்வேறு வீட்டில் இருந்து வேலை தகவலை கொடுத்துள்ளது. சிவகங்கை மாவட்ட வீட்டில் இந்த வேலைக்கு கல்வித் தகுதி தேவையில்லை மற்றும் பெரிய வேளைக்கு கட்டாயம் கல்வி தகுதி தேவை

தென்காசி மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

தென்காசி மாவட்டத்தில் அறிவிக்கப்படும் வீட்டில் இருந்து வேலை பதவிக்கான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இந்த பக்கத்தில் தெள்ளத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிகள் அனைத்தையும் இங்கே உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். தென்காசி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மற்ற மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு விண்ணப்பிக்க கூடாது. தகுதியுள்ள நபர்கள் மட்டும் தென்காசி மாவட்ட வீட்டில் இந்த வேலை பதவிக்கு விண்ணப்பிக்கவும்.

தேனி மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

தேனி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். தேனீ மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவிக்கு அங்குல ஆண்கள் மற்றும் பெண்கள் ,மட்டும் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேனி மாவட்ட வேலைக்கு எந்த முதலீடும் கிடையாது. அதே போல் எந்த ஒரு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

திருநெல்வேலி மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மாவட்டமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளது. அந்தந்த தனியார் நிறுவனங்கள் மூலமாக நாம் இந்த பக்கத்தில் திருநெல்வேலி மாவட்ட வீட்டில் இருந்து வேலை பதவி வேலை அதிகமாக எதிர்பார்க்கலாம்.

இங்கு குறிப்பிடும் திருநெல்வேலி வீட்டில் இருந்து வேலை பதவிக்கு தென்மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இல்லத்தரசிகளும், திருமணமான பெண்களும், கல்லூரி மாணவர்களும் திருநெல்வேலி மாவட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தொழில் சார்ந்த நிறுவனங்களும் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மூலமாக திருநெல்வேலி மாவட்ட வீட்டில் இருந்து வேலைகள் இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.

தமிழ்நாடு மற்ற மாவட்ட வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு:

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மற்றும் அனைத்து மாவட்டங்கள் வாரியாக வீட்டில் இருந்து வேலை பதவிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் அதற்கான தகவலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் அமைந்துள்ளது.

அந்த மாவட்டத்தில் கொடுக்கப்படும் வீட்டில் இருந்து வேலை பதவிகளும் இங்கே தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பக்கத்தில் அனைத்து மாவட்ட வாரியாகவும் அனைத்து பகுதியில் வாரியாகவும் அதிக எண்ணிக்கையில் ஐடி நிறுவனம் சார்ந்த வேலைகள், தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள், தொழில் நிறுவனம்  சார்ந்த வேலைகள், வணிகம் சார்ந்த வேலைகள் போன்ற வீட்டில் இருந்து வேலைகள்

நாம் இங்கு அதிகம் எதிர்பார்க்க லாம். சென்னை கோவை, திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து வீட்டில் இருந்து வேலைகள் அதிக எண்ணிக்கையில் நாம் இங்கு எதிர்பார்க்கலாம்.

இது தவிர அனைத்து மாவட்டங்கள் வாரியாக கொடுக்கப்படும் வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு தகவல்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இங்கே கொடுக்கப்படும் வேலை வாய்ப்புகளை தவிர மற்ற பதவிகளும் நமது இணையத்தில் தெரிந்து கொள்க.

வீட்டில் இருந்து  வேலை பதவிக்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல எதிர்காலம் இருக்கும் பதவி ஆகும். தொழில் சார்ந்த நிறுவனங்களில் அறிவிக்கப்படும் வீட்டில் இருந்து வேலை பதவிக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் சிறிய மாவட்டங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து மாவட்ட வீட்டில் இருப்பவர்களே உங்கள் மாவட்டந்தோறும் சரியாக தெரிந்து கொண்டு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை அவர் குறிப்பிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவித்த முறையின்படி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு வீட்டில் இருந்து வேலை பதவிக்கும் விண்ணப்பக் கட்டணம் மட்டும் முதலீடு கிடையாது. அதேபோல் அனைத்த வீட்டில் இருந்து வேலை பதவிக்கு எந்த ஒரு நேர்முகத் தேர்வு கிடையாது.

நீங்கள் எந்த மாவட்ட வீட்டில் இருந்து வேளை பதவிகளுக்கு விண்ணப்பித்தாலும் முதலில் அந்தந்த நிறுவனம் குறிப்பிடும் உண்மைத் தன்மையினை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

அதன்படி பிறகு அந்த வேலை வாய்ப்புக்கான அடுத்த கட்டத்தை நீங்கள் எடுக்க வேண்டும். ஏனென்றால் இங்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான சில நிறுவனங்கள் போலியான முறையில் செயல்பட்டு வருகிறது.

அதனால் எந்த நிறுவனம் உண்மையான நிறுவனம் எந்த நிறுவனமும் உண்மை இல்லாத நிறுவனம் அல்லது அதாவது ஒரு நிறுவனம் எப்படி என்று நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் அல்லது வேலை தேடும் நிறுவனம் உண்மையிலேயே உள்ளதா அல்லது இல்லையா என்று அந்த நிறுவனத்தின் உண்மைத்தன்மை என்ன என்ற என்பது முழுக்க முழுக்க கூகுள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்பு அந்த நிறுவனம் எந்த ஒரு பணம் வசூலிக்காது. அந்த வேலைகள் மட்டுமே உண்மையானவை என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் பல்வேறு நிறுவனங்கள் பண மோசடியில் ஈடுபட்டு வேலை வங்கித் தருவதில்லை.

அதனால் இங்கே கொடுக்கப்படும் நிறுவனங்கள் அனைத்தும் உண்மையானவையா என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆனால் நமது இணையத்தில் முழுக்க முழுக்க அனைத்து நிறுவனத்தையும் பகுப்பாய்வு செய்து பிறகு இங்கே குறிப்பிட்டுஉள்ளோம்.

அதையும் மீறி ஒரு சில போலி தொழில் நிறுவனமாக இருந்தால் அதனை நீங்களே கண்டு பிடிக்க முடியும். ஒருவேளை இங்கே குறிப்பிட்டுள்ள நிறுவனம் போலி நிறுவனமாக இருந்தால் தயவு செய்து எங்களிடம் தெரிவிக்கவும்.

அதேபோல் போலி நிறுவன பதவிகள் இருந்தாலும் நீங்கள் எங்களிடம் தெரிவிக்கவும். முடிந்தவரை எங்களால் என்ன செய்ய முடியுமோ அதன் மூலமாக அந்த நிறுவனத்தை நாங்கள் தடை செய்கிறோம்.

மேலே முழுக்க முழுக்க அனைத்து மாவட்ட தமிழ்நாடு வீட்டில் இருந்து வேலை சார்ந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதனை தெளிவான முறையில் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறகு அந்தந்த நிறுவனங்கள் பெற்ற விண்ணப்பிக்கவும் முறையின்படி தமிழ்நாடு முழுக்க உள்ள வீட்டில் இருந்து வேலை பதவிகள் அனைத்தும் தெளிவாக பார்த்த பிறகு நமது இணையம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலுமறிய இதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

எப்படி பட்ட பதவிகள் வீட்டில் இருந்து வேலை செய்ய கிடைக்கும்?

Typist, Data Entry, Social Media Manager, Content Creator, Video Editor, Photo Editor, Blogger, Digital Marketing, Author, Website Maintainer, Youtube Maintainer, Etc Post போன்ற வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு பதவிகள் இந்த பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் வெளியாகலாம்.

இணையத்தில் Work From Home மோசடி வேலைகள் இருக்கிறதா?

ஒரு சில மோசடி நிறுவனங்கள் இணையத்தில் இது போன்று உள்ளது, அதனால் நீங்கள் வேளையில் சேரும் நிறுவனம் எப்படி பட்ட நிறுவனம் என்று முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். மோசடி நிறுவனம் பெருபாலும் உங்களிடும் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படும்.

வீட்டில் இருந்து வேலை செய்ய நல்ல நிறுவனத்தை இணையத்தில் தேர்வு செய்வது எப்படி?

முதலில் நீங்கள் வேலை செய்யப்போகும் நிறுவனத்தை பற்றி நல்ல கருத்துக்கள் இருக்கிறதா என்று Google மூலமாகவோ அல்லது Youtube மூலமாவோ தேடிப்பார்க்கவும். ஒரு வேலை அந்த நிறுவனத்தை பற்றி எந்த கருத்தும் இல்லை என்றால் அந்த நிறுவனத்தில் சேர வேண்டாம். முக்கியமாக கட்டணம் வாங்காத நிறுவனமே நல்ல வீட்டில் இருந்து வேலை வாய்ப்பு நிறுவனம் ஆகும்.

RELATED ARTICLES