தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு புதிதாக தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் சில காலியிடம் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து துறை வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.
புதிய தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Panchayat Department |
Job Type: | TN Govt Jobs |
Location: | Tuticorin |
Post Name: |
|
Vacancy: | Two Vacancy |
Qualify: | 8th / 10th |
Salary: | Rs. 15,700 – 50,000/- Per Month |
Candidate: | Tamil Nadu Candidate Only |
Age Limit: | 18 – 32 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview |
Start Date: | 23-03-2023 |
Close Date: | 24-04-2023 |
Apply Link: | See Below |
Tamil Nadu Panchayat Department Latest Vacancy
தமிழ்நாடு பஞ்சாயத்துறையின் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் Night Watchman, Office Assistant என்ற பதவிகளுக்கான இரண்டு காலியிடம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைகளும் தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேலையாகும். இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவரும் அப்ளை செய்யலாம். மேலும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்தவர்களும் அப்ளை செய்யலாம்.
TN Panchayat Department Post Other Details
தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்பின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள பதவிகளுக்கு, மாதம் தோறும் ரூ.15,700 முதல் 50 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் அப்ளை செய்யலாம்.
Tamil Nadu Panchayat Post Apply Step
பஞ்சாயத்து ஆபீஸ் வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இங்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அப்பிளிகேஷன் ஃபார்ம் ஐ சரியான முறையில் சரிபார்த்த பிறகு அப்ளிகேஷன் ஃபார்ம் சரியான முறையில் பூர்த்தி செய்து, அவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியாக அனுப்பி விடவும்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |