HomeVelaivaippu Seithigalகனரா வங்கியில் பணிபுரிய பத்தாம் வகுப்பு படித்தவர்கள் தேவை - விரைவாக அப்ளை செய்யவும்

கனரா வங்கியில் பணிபுரிய பத்தாம் வகுப்பு படித்தவர்கள் தேவை – விரைவாக அப்ளை செய்யவும்

பத்தாம் வகுப்பு படித்த நபர்களுக்காக கனரா வங்கியில் இருந்து புதிதாக Jewellery Assessors என்ற பதவிகளுக்கான காலிடங்கள் கனரா வங்கி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. கனரா வங்கியில் பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த நபர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான காலிடங்கள் வெளியாகும். ஆனால் இப்பொழுது புதிதாக பத்தாம் வகுப்பு கல்வி தகுதியில் வேலை வாய்ப்புகளிடம் வெளியாகி உள்ளது.

கனரா வங்கியில் பணிபுரிய பத்தாம் வகுப்பு படித்தவர்கள் தேவை – விரைவாக அப்ளை செய்யவும் தகவல்

  • கனரா வங்கி சார்பாக Vijayanagara என்ற பகுதியிலிருந்து, Jewellery Assessors என்ற பதவிக்கான, பல்வேறு விதமான காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பதவிகளுக்கு நீங்கள் வெறும் பத்தாம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. அதற்கு மேல் படித்த நபர்களும், கனரா வங்கி Jewellery Assessors பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Jewellery Assessors பதவிகளுக்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை இப் பதவிகளுக்கு தேர்வு செய்வார்கள்.
  • கனரா வங்கியின் Jewellery Assessors பதவிகளுக்கு மாத ஊதியம் Canara வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டது. ஆனால் நல்ல மாத ஊதியம் கனரா வங்கியின் சார்பாக மாதம் தோறும் தரப்படும்.

Canara Bank Post விண்ணப்பிக்கும் முறை:

Canara வங்கியின் மூலம் கர்நாடகாவில் புதிதாக வெளியான இந்த Jewellery Assessors பதவிகளுக்கு நீங்கள் தபால் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் உள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பவும்.

Canara Bank Post முக்கிய தேதிகள்:

விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் கனரா வங்கியின் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் 14.04.2023-ம் தேதி முதல் 30.04.2023 ஆம் தேதிக்குள், இப்பதவிக்கு தபால் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Website : canarabank.com
Jewellery Assessors Notification
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES